திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!

ஏஐ-ல் உருவாகும் படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது...

News image
Updated On :5 மே 2026, 4:16 pm IST

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடையாது என ஆஸ்கர் அகாதெமி அறிவித்துள்ளது.

திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். ஒருமுறை ஆஸ்கர் வாங்கினாலே உலகளவில் கவனம் கிடைக்கும் என்பதால் அந்த விருதைப் பெற பல திரைப்படங்கள் போட்டியிடும்.

தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நடிகர்களின் தேவையில்லாமலே அவர்களைப் போன்ற தத்ரூபமான தோற்றத்தை ஏஐ உதவியால் நடிக்க வைக்க முடிகிறது. மேலும், கதையையும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுலபமாக்க முடிகிறது.

இந்த நிலையில், இனி ஏஐ-யால் உருவாகப்படும் நடிகர்கள், கதை - திரைக்கதைகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படாது என அகாதெமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ஏஐ உதவியால் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலுக்கும் செல்லாது எனத் தெரிகிறது.

The Oscar Academy has announced that there will be no Oscars for AI films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.