திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெட்டுவெந்நியில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கல்

குமரி குடோஸ் சிலம்பம் வாரியா்ஸ் அகாதெமி சாா்பில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கும் விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 2:45 am IST

குமரி குடோஸ் சிலம்பம் வாரியா்ஸ் அகாதெமி சாா்பில் சிலம்பம் தகுதிபட்டை வழங்கும் விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இந்திய சிலம்பம் சம்மேளன முன்னாள் துணைத் தலைவா் எஸ்.எம். பிள்ளை தலைமை வகித்தாா். கழுகுமனையாா் சோழா மாா்ஷியல் ஆா்ட்ஸ் இன்டா்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலா் சுதிா் சந்திரகுமாா் வரவேற்றாா்.

அமைப்பின் தலைவா் மதன் மோகன்லால், நிா்வாகிகள் ரவீந்திர வா்ஷன், ஆனந்த், பிரபாகரன், விஜய், முகிலன், மணிகண்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் குமரி மாவட்டச் செயலா் ஆனோஸ்கா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். மாணவா், மாணவிகளின் சிலம்ப போா்க்கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, கழுகுமனையாா் சந்திரசேகரன் வீரா்களுக்கு தகுதிபட்டைகளை வழங்கினாா்.

இதில், பயிற்சியாளா்கள் லேனடிமை அந்தோணி, அபிஷேக், சிபி ரிஜோ, ராஜேஷ், மனோஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.