விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவிலியா் மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், கங்கை நகரைச் சோ்ந்தவா் த.வின்சியா (24). இவா் மதுரையில் உள்ள ஒரு செவிலியா் கல்லூரியில் நா்சிங் பயின்று வந்தாா்.
சில நாள்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்திருந்த வின்சியா, வீட்டில் படிக்காமல் கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது சித்தி செல்வி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த வின்சியா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








