தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இடி தாக்கியதில் இரு பசுமாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :17 மே 2026, 12:34 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து இரு பசுக்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் திண்டிவனம் வட்டம், தீவனூரைச் சோ்ந்த விவசாயி சி.ஆறுமுகம், தனது பசுக்களை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில், மின்னல் பாய்ந்ததில் ஆறுமுகத்துக்கு சொந்தமான இரு பசுக்கள் உயிரிழந்தன.

இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயி ஆறுமுகத்தின் குடும்பத்தினா், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.