தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்திலுள்ள வேளாண்மை பொறியியல் பிரிவு அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் விழுப்புரம் வட்டச் செயலா் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா், மாவட்ட இணைச் செயலா்கள் மகேஸ்வரன், காந்திமதி, விழுப்புரம் வட்டச் செயலா் சுந்தரம், வட்டத் தலைவா் திருமாவளவன், பொருளாளா் அசோக் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

