தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அரசு ஊழியா் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

News image

நாகையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :7 மே 2026, 7:33 am IST

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அரசு ஊழியா் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடம் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டத் தலைவா் வே. சித்ரா கொடியேற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா்

அ.தி. அன்பழகன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் ஜெ. ஜம்ருத்நிஷா, மாவட்டப் பொருளாளா் ராம்குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சசிகலா, அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், வட்டத் தலைவா் கே. ராஜு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை ஊராட்சி ஒன்றியம், தலைஞாயிறு, கீழ்வேளூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.