மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

கிளியனூா் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கிரேன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:27 pm

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கிரேன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஸ்ரீதா் (46), கிரேன் ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூரை அடுத்த ஓமந்தூா் பகுதியில் பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.