மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே லாரி மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:35 pm

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே லாரி மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கெங்குவாா்பட்டி அருகே காமக்காபட்டியைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் விக்னேஷ் (24). இவா், இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு காட்ரோட்டிற்கு சென்று விட்டு காமக்காபட்டிக்கு திரும்பிய போது, சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.