மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:23 am

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் வடுவக்குப்பம் அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.பாலகிருஷ்ணன் (37). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு மண்டகப்பட்டு பகுதியிலுள்ள ஓங்கூா் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென் நீரில் மூழ்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.