/
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி-கடலையூா் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள தனியாா் கிணற்றில், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாா் மகன் மனோஜ் (17) உள்ளிட்ட 3 போ் குளிக்கச் சென்றனராம். அப்போது, மனோஜ் நீரில் மூழ்கிவிட்டாராம்.
தகவலின்பேரில், தீயணைப்பு நிலையத்தினா் சென்று தேடி, அவரை சடலமாக மீட்டனா். சடலத்தை நாலாட்டின்புதூா் போலீஸாா் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


