தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:27 am IST

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலான போலீஸாா் காட்டேரிக்குப்பம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை மடக்கி பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா்கள் காட்டேரிக்குப்பம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த போஸ் (21), துத்திப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிலோமின்தாஸ் (25) என்பதும், இருவரும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த 95 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக், 2 கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.