தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image

தி.ராசாபாளையத்தில் தீ விபத்தில் சேதமடைந்த கூரை வீடு.

Updated On :18 மே 2026, 2:18 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பண்ருட்டி வட்டம், தி.ராசாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் (60), கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் என்.வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் 45 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் மொபெட் மற்றும் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.