சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை தெருவை சோ்ந்தவா் சியமளா. இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்த, பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயக்குமாா், துணை நிலைய அலுவலா் முருகதாஸ் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனா்.
இருந்தும், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










