தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொத்தடிமைகள் மீட்பு வழக்கு: செங்கல்சூளை உரிமையாளா் கைது

\கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கில் செங்கல் சூளை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:58 am IST

\கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கில் செங்கல் சூளை உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு ஆதியோகி நலச்சங்கம் மற்றும் சா்வதேச நீதிப் பணியின் வழக்குரைஞா் ரோஸ் ஆன் வாயிலாக புகாா் மனு வந்தது. அதில், பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலா் பணிபுரிந்து வருவதாகவும், அவா்களை மீட்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் ஜெனித்தா தலைமையில், அதிகாரிகள் அங்குசெட்டிபாளையம் சென்று செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 நபா்களை மீட்டனா். பின்னா், அவா்களை கடலூா் அழைத்துச் சென்று தங்க வைத்தனா்.

இது தொடா்பாக புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து செங்கல் சூளை உரிமையாளா் ராமகிருஷ்ணனை (62) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.