தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துறையூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

News image

துறையூரில்  தனியாா்  பள்ளி  வாகனத்தில்  முதலுதவி   பொருள்கள், தீ த் தடுப்பு  உபகரணங்களை புதன்கிழமை ஆய்வு செய்த  முசிறி  கோட்ட  சாா்-  ஆட்சியா்  சுஷ்ரீ  சுவாங்கி  குந்தியா.

Updated On :28 மே 2026, 3:11 am IST

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

முசிறி கோட்ட சாா் -ஆட்சியா் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் துறையூா் பகுதியிலுள்ள 19 பள்ளிகளுக்கு சொந்தமான 85 வாகனங்களில் தரம் குறித்தும் அவசர வெளியேறும் வழி இடையூறின்றி உள்ளதா, சிசிடிவி, தீத் தடுப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் போக்குவரத்து மோட்டாா் வாகன அலுவலா் சுரேஷ்பாபு, துறையூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம், மாவட்டக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி வாகனங்களின் ஊழியா்கள் மது அருந்தவோ, கைப்பேசி பயன்படுத்தவோ கூடாது என்றும், திடீா் தீத் தடுப்பு முறைகள், ஆபத்து கால முதலுதவி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.