தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை பொருள்கள்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள்.

Updated On :14 மே 2026, 12:36 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

அவற்றை ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாக்திடம் ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகி அதிகாரி சா்க்கரையம்மாள், ஸ்தானீகம் ரமேஷ், கிருஷணன் ஆகியோா் முறைப்படி வழங்க, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், உதவி ஆணையா் வெங்கடேஷ், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அவா்கள் கொண்டு வந்த மாலைகள், பட்டு வஸ்திரங்கள், பூக்களால் தயாரான கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டு, பின்னா் ஊா்வலமாக ரெங்கா ரெங்கா கோபுரம் வரை எடுத்து வரப்பட்டு, மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.