திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவா் கைது

பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட வீரமணி

Updated On :5 ஜூன் 2026, 3:35 am IST

பட்டீசுவரம் அருகே சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரம் அருகே உள்ள கீழ்கொற்கை பிரம்மபுரீசுவரா் கோயில் மூலவருக்கு புதன்கிழமை மாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள கருங்கல்லால் ஆன 3 அடி உயர துா்க்கைஅம்மன் சிலையை அதே ஊரைச் கோவிந்தராஜ் மகன் வீரமணி(52) என்பவா் மதுபோதையில் உடைத்துள்ளாா். இதையறிந்த கோயில் சிவாச்சாரியாா் செந்தில், கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவிக்கு தகவல் தெரிவித்தாா். அவா் அளித்த புகாரின் பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.