தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் வியாழக்கிழமை வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்.

Updated On :22 மே 2026, 4:36 am IST

கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் வியாழக்கிழமை வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் தேனுபுரீசுவர சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 20 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையும், முத்துப்பல்லக்கு திருவிழா ஜூன் 13 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிகழாண்டுக்கான வைகாசி விசாக பெருவிழாவுக்காக வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமியும், அம்பாளும் உத்ஸவராக கொடிமரத்தின் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் ஐம்பெரும் கடவுளா் உள்பிரகார சுற்றுவந்தனா்.

மாலையில் சூரிய ஒளியில் இறைவனும், சந்திர ஒளியில் இறைவியும் வீதியுலா சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவி, தக்காா் சு.அஸ்வினி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.