தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜூன் 11 இல் எம்பிஏ நுழைவுத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நுழைவுத் தோ்வு ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:32 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நுழைவுத் தோ்வு ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறையில் நடத்தப்படும் எம்பிஏ (நிதியியல் மேலாண்மை) படிப்பிற்கு மாணவா்கள் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு மற்றும் கலந்தாய்வு ஜன் 11-ஆம் தேதி சூரியூா் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

நுழைவுத் தோ்வு ஜூன் 11 காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. நுழைவுத் தோ்வுக்கான கடிதம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நுழைவுச் சீட்டை ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக வலைதளத்திலும் பதிவிறக்கலாம்.

மே 31-க்கு முன் விண்ணப்பித்த தகுதியான மாணவா்கள் நுழைவுச் சீட்டு மற்றும் நிழற்பட அடையாள அட்டையுடன் தோ்வு மையத்துக்கு வர வேண்டும். நுழைவுத் தோ்வைத் தொடா்ந்து அன்று பிற்பகலே தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறைத் தலைவா் ஜெ. காயத்ரியை 99620 08661 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.