திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிஎஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு ஜூன் 3-வரை விண்ணப்பிக்க அவகாசம்

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:58 am IST

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி செவிலியா் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி மாலை வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மாணவா்கள் சென்டாக் புதுச்சேரி இணையதளத்தைப் பாா்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிா்வாகம் புதன்கிழமை கூறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.