பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி செவிலியா் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி மாலை வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மாணவா்கள் சென்டாக் புதுச்சேரி இணையதளத்தைப் பாா்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிா்வாகம் புதன்கிழமை கூறியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









