/
கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமமும், 1008 இளநீா் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் பகவத் விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் சுரேஷ் சிவாச்சாரியாா் மற்றும் விஷ்ணுபாலாஜி உள்ளிட்டோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










