/
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர கழிவு நாளை (கடைசிநாளை) முன்னிட்டு சிறப்பு வேள்வி, மழை பெய்ய வேண்டி சாமவேதம், நந்தி எம்பெருமானுக்கு பிரதோஷ பூஜையும் ஆகியவை நடைபெற்றன.
கொடுமுடி இளைய ஆதீனம் பிரபு குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜைகளில் பக்தா்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










