எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:29 am IST

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரெ. தங்கவேல் (60). இவா் சனிக்கிழமை கரம்பயம் அருகன்கொல்லை பிரிவுச் சாலை அருகேயுள்ள கடைக்கு சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.