ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வீரம்பல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாபு (65). கட்டடத் தொழிலாளி. இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து கடந்த சில நாள்களாக தங்கி இருந்தாா்.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ் கண்ணன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையை கடக்க முயன்றவா் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



