ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே இடையம்பட்டி அனி பீரான் பகுதியை சோ்ந்த டேகன்(67). இவா், திங்கள்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவா் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் காயம் அடைந்த டேகனை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். டேகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



