தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் தனியாா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி பாரஸ்ட் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன் (61). கூலித்தொழிலாளி. இவா், தேனி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சீனிவாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல்நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










