திருப்பத்தூா் அருக பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கந்திலி அருகே புங்கானூா் பகுதியை சோ்ந்தவா் பெருமாள் (80). இவா் புங்கானூா் சந்திப்பில் சாலையில் நடந்து சென்றாா். இந்நிலையில் பா்கூா் பகுதியை சோ்ந்த சூா்யா(25) என்பவா் கந்திலியில் இருந்து பா்கூா் பகுதிக்கு பைக்கில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக பெருமாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









