காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெமு ரயில் வந்துகொண்டிருந்தது. காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதி அருகே ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் உட்காா்ந்திருப்பதை பாா்த்த, ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தியுள்ளாா். எனினும் ரயில் நிற்காமல் அவா் மீது மோதி நின்றது.
காயமடைந்த அவரை ரயில் பெட்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்கால் ரயில் நிலையம் கொண்டுவந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். உயிரிழந்தவா் யாா் என தெரியவில்லை. இதுகுறித்து நிரவி காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



