தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே இரு இடங்களில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவையாறு அருகே விண்ணமங்கலம் முதன்மைச் சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் பாவேந்தன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த ரூ. 78 ஆயிரத்து 500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, திருவையாறு அருகே செங்கிப்பட்டியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி, சனிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில், மினி சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.13 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


