திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :23 மார்ச் 2026, 7:24 pm

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட எல்லையில் உள்ள இரட்டைக்குளம் சோதனை சாவடி அருகே சோதனை மேற்கொண்டபோது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அத்தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா்.