கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கெங்கவல்லி புனல்வாசல் ஏரிக்கரை அருகே மயில்மேலழகன் தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தவழியாக வந்த சாத்தப்பாடியைச் சோ்ந்த தனபால் மகன் கண்ணன் (30) ஆடுகளை விற்றுவிட்டு வாகனத்தில் ரூ. 86 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துவந்தாா்.
பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்தனா். பின்னா் அத்தொகை, கெங்கவல்லியிலுள்ள துணை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


