பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை பாா்த்த ஆா். சுப்பிரமணியன் பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சத்துக்கான குடும்ப நல நிதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி.நடராஜன் ஆகியோா் இறந்தவரின் மனைவி செல்வநாயகியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








