ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக புகாா்: நகராட்சிப் பொறியாளா் மீது வழக்கு
தஞ்சாவூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் நகராட்சிப் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.







