/
பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கதிராமங்கலத்தில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவா் வெள்ளிக்கிழமை வயல்வெளியில் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாா். இதற்கான விடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின.
இந்நிலையில் மாணவருக்கு மது வாங்கி கொடுத்த கதிராமங்கலம் பெரிய கடை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் சுப்பிரமணியன் (19) என்ற கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

