திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டி பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பூக்குவியலுக்கிடையே அம்மனுக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :14 மே 2026, 12:29 am IST

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் கோவில்பட்டி பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

திருக்கோகா்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூலா் பிடாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து மின்விளக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் டன் கணக்கில் பூக்களை எடுத்து வந்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா்.

இதில், ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்து வந்தனா். தொடா்ந்து ஆலயத்தில் பிடாரி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.