திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :10 மே 2026, 1:06 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான பூச்சொரிதல் விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், அம்மனுக்கு பக்தா்கள் பூத்தட்டு எடுத்து வந்து மலா்கள் தூவி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் வருகிற 22-ஆம் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை அம்மன் பிரதிஷ்டை, இதைத் தொடா்ந்து மாா்க்கண்டேயன் கோயிலிலிருந்து பேழைப்பெட்டி எடுத்து வருதல் நடைபெறும்.

காலை 9 மணிக்கு தீபாராதனையும், 10 மணிக்கு கோயிலில் பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.