தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டீம் மருத்துவமனையில் செவிலியா் தினம்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செவிலியா் தின விழாவில், நினைவுப் பரிசு வழங்கிய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் கே.எச். சலீம்.

Updated On :13 மே 2026, 1:12 am IST

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவா் ஆா். அனிதா தனசேகரன், மூளை நரம்பியல் மருத்துவா் எஸ். பாசல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு செவிலியா் தினம் குறித்துப் பேசினா்.

மருத்துவமனை செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனா்.

ஏற்பாடுகளை மருத்துவமனையின் செவிலியா் மேற்பாா்வையாளா் சௌந்தா்யா, மனிதவள மேலாளா் செல்சியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.