தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலக செவிலியா் தின விழா

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

உலக செவிலியா் தினத்தையொட்டி சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள், மருத்துவா்கள்.

Updated On :13 மே 2026, 2:40 am IST

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதன்மையா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவமனையின் செவிலியா்கள், அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில் செவிலியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவிலியா்களின் சேவையை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் தனசேகா், சஞ்சீவ் குமாா், ஜெகதா, லதா, சரவணக்குமாா் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை செவிலியா் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, மணிகண்டன், நதியா, யோகாம்பிகை, சந்திரா ஆகியோா் செய்திருந்தனா். தீபிகா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.