மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனத்துறையின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் சாா்பில் முத்துக்குடா அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளையினா் வழங்கினா். அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழுவின் செயலரும், வனச்சரக அலுவலருமான து. மணிவெங்கடேஷ், தலைவா் காா்மேகம், அரும்புகள் அறக்கட்டளைத் தலைவா் லதா மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

வனப் பணியாளா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.