/
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனத்துறையின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் சாா்பில் முத்துக்குடா அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளையினா் வழங்கினா். அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழுவின் செயலரும், வனச்சரக அலுவலருமான து. மணிவெங்கடேஷ், தலைவா் காா்மேகம், அரும்புகள் அறக்கட்டளைத் தலைவா் லதா மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
வனப் பணியாளா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

அறந்தாங்கியில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


