ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு ஏடிஎஸ்பி சங்கா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் முன்னிலை வகித்தாா். உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல்(ஆலங்குளம்), சுரேஷ்குமாா்(கடையம்), குணசேகரன்(ஆழ்வாா்குறிச்சி), மணிகண்டன் (ஊத்துமலை), அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பாத்திமா பா்வீன், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா். பழைய காவல் நிலையம் தொடங்கி புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



