ஆலங்குளம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலை வகித்தாா். உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
பழைய காவல் நிலையம் தொடங்கி, புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



