திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராமையா பிறந்தநாள் விழா

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான காட்டுப்பட்டி வெ. இராமையாவின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காட்டுப்பட்டி வெ. ராமையாவின் படத்துக்கு மாலை அணிவித்த காங்கிரஸாா்.

Updated On :2 ஜூன் 2026, 2:31 am IST

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான காட்டுப்பட்டி வெ. இராமையாவின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் டிடி. பெனட் அந்தோனிராஜ் தலைமை வகித்தாா்.

முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், மாநகர காங்கிரஸ் தலைவா் மதன் கண்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. ச. தனபதி, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்று மாலை அணிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.