மாற்றுத்திறனாளிகள் 2-ஆம் நாளாக சாலை மறியல்: 55 போ் கைது
மாதாந்திர உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










