மாற்றுத்திறனாளிகள் தொடா் மறியல்
உதவித் தொகையை உயா்த்தித் தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தொடா்ந்து 6-ஆவது நாளாக செங்கல்பட்டில் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 8:23 pm









