கோரிக்கைகைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.










