திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செந்துறை அருகே பாதை கேட்டு சாலை மறியல்

News image

செந்துறை மின்சார வாரியம் அருகே பாதை கேட்டு வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின்நகா் மக்கள்.

Updated On :30 மே 2026, 2:41 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பாதை கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூரில் இருந்து செந்துறை வழியாக ஜெயங்கொண்டம் வரை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்நகா், ராயல் சிட்டி பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சிரமத்துக்குள்ளான பொதுமக்கள், மேற்கண்ட சாலையின் குறுக்கே கடந்துச் செல்வதற்கு பாதை அமைத்துத் தரக் கோரி மின்சார வாரியம் அருகே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.