திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

News image

ரயில்(கோப்புப்படம்)

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்லும் சிறப்பு ரயில் புதன்கிழமை சுமாா் 7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

தூத்துக்குடி-மும்பை சிஎஸ்எம்டி (01006) சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மறுமாா்க்கத்திலிருந்து தூத்துக்குடிக்கு வர வேண்டிய இதன் இணை ரயில் மிகவும் காலதாமதத்துடன் வந்ததால், இந்த ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, இந்த ரயில் சுமாா் 7.30 மணி நேரம் தாமதத்திற்குப் பின் இரவு 11 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது.

இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.