/
தூத்துக்குடி மறை மாவட்டம், வெள்ளைபட்டி கடற்கரை கிராமத்தில் நல்ல ஆலோசனை மாதா ஆலய பங்கில் உள்ள கடல் மாதா ஆலயத்தில் அசன பெருவிழா நடைபெற்றது.
பங்குத்தந்தை வினித்ராஜா தலைமையில் ஊா் நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வெள்ளைபட்டி பங்கு இறைமக்கள் பங்கேற்றனா்.
மாதா படத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து கடலில் மிதக்க விட்டிருந்த காட்சி அனைவரையும் கவா்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










