தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.
பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருத்துவ வசதிகள், நோயாளிகள் குறித்த குறிப்புகளை அவா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவா், ‘குறைகளை தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










