கோவை அரசு மருத்துவமனையில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீா் ஆய்வு நடத்தினாா்.
இரவு 11 மணியளவில் அதிகாரிகள் யாருமின்றி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சா் வி.சம்பத்குமாா், அங்கு இரவுக் காவலாளிகள் சரியாக பணிக்கு வந்துள்ளனரா என்று வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா் பணிக்கு வந்துள்ளனரா என்று ஆய்வு செய்த அவா், பின்னா் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டாா். அமைச்சரின் இந்த நள்ளிரவு ஆய்வு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









